Friday 13 September 2013

parisht

ஆநர்த்தம் என்னும் இடம் துவாரகையைத் தலைநகரமாகக் கொண்ட நாடு என்று மஹாபாரதம் மூலம் தெரிகிறது. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற போது திரௌபதியின் மகன்கள் ஆநர்த்த நாட்டில் வாழ்ந்தனர். அது அபிமன்யு இருந்த இடம். இந்த விவரங்களின் மூலம், ஆநர்த்தம் என்பது குஜராத் மாநிலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சௌராஷ்டிரமும் இந்தப் பகுதியில் வருகிறது.

No comments:

Post a Comment